வலியென்றும்
வரையறை வைத்துக்கொளவதில்லை!

ஆனந்தச் சிரிப்பிற்குள்
இமை இடறிவிடும்
சிறு துகளை
விழிகள்
விலக்கவியலாமல்
கலங்கி இயங்குதல்
வரையறையில்லா வலி!




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 8

என்னை வளர்த்த ஆசிரியர்கள் 4

விகடன் பிரசுரம் வெளியிட்ட அருணன் எழுதிய " தமிழரின் சமயங்கள் (நாயக்கர் காலம் முதல் நவீன காலம் வரை)" நூலை முன்வைத்து