வலியென்றும்
வரையறை வைத்துக்கொளவதில்லை!

ஆனந்தச் சிரிப்பிற்குள்
இமை இடறிவிடும்
சிறு துகளை
விழிகள்
விலக்கவியலாமல்
கலங்கி இயங்குதல்
வரையறையில்லா வலி!




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....