நாட்டுக்காக..........

இவன் ஆவது
என நம்பினேன்
ஆவதற்கில்லை.....

அவன் ஆவது
என நம்பினேன்
ஆவதற்கில்லை....

எவன் எவனாவது
என்றாலும்
ஆவதற்கில்லை...

நான் ஆவது
ஆகிறேன்
நல்லவனாக.....

நாட்டுக்காக..........

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 8

என்னை வளர்த்த ஆசிரியர்கள் 4

விகடன் பிரசுரம் வெளியிட்ட அருணன் எழுதிய " தமிழரின் சமயங்கள் (நாயக்கர் காலம் முதல் நவீன காலம் வரை)" நூலை முன்வைத்து