இடுகைகள்

கடிதமாய்...

மழையை நனைத்த படி இறகு விரிக்கும் காதல் பறவைகளின் ஞாபகத்தில் நீயும் நானும் நனைந்து கொண்ட ஓரீரப் பொழுது. சந்தோசக் கீற்றுகளை எழுத்தாக்கும் வித்தைகளேதும் அற்றுப்போய் வெறுமனே வார்த்தைகளை மட்டும் தருவதில் நம்மை நனைத்த மழை மீள நனைப்பதில்லை... நெற்றிமுடி கலைந்த அது சார் தொட்டுத்தீர்த்த விரல் ரேகைகள் வளைந்துகொண்டதை எழுத்துகள் எழுதிக் காட்டுவதில்லை.. தூரங்கள் குறைய விலகியதும் பிடித்துக்கொண்ட விரல் பிரிய மறுத்ததும் இன்னொரு கவிதையாகப் பிறக்க எத்தனித்த விபத்திலொன்று கண்மூடி பார்க்கையில் முழுக்க உன்னை உணர்ந்தது... நுகரும்படியாய் காதுமடல்களுக்குள் காதல் சொல்லிய மாயப்பொழுதின் முடிச்சுகளில் இறுகிக்கொண்டது உனை அழைக்கும் ஓர் அன்பின் கடவுச்சொல்.. நகர்ந்த பிறகு இருக்க ஒரு தடயம் கேட்டு வாங்கும் மாயைகளின் மாயையென உனை விழிக்கும் ஏக்கக்காரனின் தாகம்.. இராக்கள் எல்லாம் உன் முகங்கொண்டு குறுகும் தூக்கங்களில் ஆகச்சிறந்த நனவுகளின் கனவு நீ.... அன்பைச்சொல்லித் தீர்ந்துபோன ஆதிப்பேனாக்கள் ஏதேனுமொன்று உயிர்பெறுமாயின் உரக்கக்கதறும் என் மௌனத்தின் அடர...

கபாலி

படம்
எல்லாரும் பார்த்திருப்பீங்க. இல்லாட்டி விமர்சனம்னு படிச்சிருப்பீங்க. என் கைக்கு கபாலி ஃபீவர் இன்னும் குறையவில்லை. இது என்னோட பார்வை. பெரிய மார்க்கெட்டிங் வெற்றிகள் எல்லாமே சாதாரண ஒரு ஐடியாலத்தான் அமையும். பெரிய அளவுல மூளைய சிந்திக்க விடாம சர்வச் சாதாரணமாக அமையும் சில கருவிகள் தான் வெற்றி. ஒரு கதை கிடைச்சிருக்கு. அந்தக் கதைக்குச் சரியான பாத்திரம் அமைத்துவிட்டால் வெற்றி.  ரஞ்சித்துக்கு ரஜினி. ரஜினிக்கு என்ன பண்ணலாம் ரஜினிய வச்சு என்ன பண்ணலாம் இது தான் அடிப்படை. ரஞ்சித் எடுத்தது இரண்டாம் வகை. சதுரங்க வேட்டை வசனம் பில்லா இரண்டாவது பாகத்துல வர்ற கூர்மையான வசனம் இது போன்ற வசனங்களை விட இப்பொழுது பேசப்படும் வசனத்தின் வீச்சு அதிகம் என்றால் அதற்கு ரஜினி மட்டும் தான் காரணம்.  ரஞ்சித்தின் சாதி வெளியே தெரியாமல் இருந்திருந்தாலும் ரஞ்சித் பேசப்பட்டிருப்பார். வசனங்கள் வந்து அடைந்திருக்கும்.  ரஞ்சித்தைப் பொறுத்தவரை ரஜினியை பயன்படுத்திவிட்டார். சாதிக் கூண்டை நாம் ரஞ்சித்திற்கு வைப்பது அழகல்ல. படைப்புகள் சாதிகளை மீறி ஒளிருபவை. கபாலி அப்படித்தான். ஒரு புதிய இயக்குனராக இ...

வடை போச்சே....

காலையில் எழுந்ததும் நடை பயிற்சி. இந்த இருபத்தொறு நாள் சவாலை எதிர்கொண்டு பத்து நாள்ல் உடைந்துவிட்டது. மறுபடியும் ஆரம்பித்திருக்கிறேன். எப்படியோ வெளியூர் போய் தங்கியபொழுது கூட நடந்தாகிவிட்டது. இன்று அதாவது வெளியூர் சென்று விட்டு வந்த மறுநாள் எப்பொழுதும்போல காலையில் ஒரு வித அயர்ச்சி. ஆனால் எழுந்து நடக்க வேண்டும் என்பது ஊறியிருந்தது. ஆதலால் தமிழ்படங்களில் ஹீரோ அடிபட்டு விழுந்தப்பின் சில பிளாஷ்பேக்குகளை நினைத்துப் பார்த்து கன்னம் குலுங்க எழுவது போல் எந்திரிச்சாச்சு. எவ்வளவு லேட்டானாலும் நடந்தே ஆகனும். ஆறேமுக்காலுக்கு ஒரு வழியா நடையாளர் கழகத்திற்கு வந்து வண்டிய நிறுத்துனா உள்ள ஒரு மீட்டிங்க். மதுரை வடக்குத் தொகுதி வெற்றி வேட்பாளர் னு கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஓட்டு கேட்ட அதிமுக வேட்பாளர் க்கு பாராட்டு விழா. நடிகர் சங்கத்தையே ஓவர்டேக் பண்ணிருவாய்ங்க போலேயே...னு மண்டைய சொரிஞ்சுக்கிட்டே...ஆதவன் படத்து வடிவேலு போல இங்க என்னப்பா சத்தம்னு உள்ள போனேன். நடையாளர் கழகம் கொஞ்சம் பெருந்தன்மையானது. அது ஒரு கண்மாய் ஏரிக்கரை. வண்டியூர் கண்மாய். அங்க நடப்பவர்களால் ஒரு கழகம் ஆரம்பிக்கப்பட்டு சட்டப்படியாகத் ...

வடை போச்சே....

காலையில் எழுந்ததும் நடை பயிற்சி. இந்த இருபத்தொறு நாள் சவாலை எதிர்கொண்டு பத்து நாள்ல் உடைந்துவிட்டது. மறுபடியும் ஆரம்பித்திருக்கிறேன். எப்படியோ வெளியூர் போய் தங்கியபொழுது கூட நடந்தாகிவிட்டது. இன்று அதாவது வெளியூர் சென்று விட்டு வந்த மறுநாள் எப்பொழுதும்போல காலையில் ஒரு வித அயர்ச்சி. ஆனால் எழுந்து நடக்க வேண்டும் என்பது ஊறியிருந்தது. ஆதலால் தமிழ்படங்களில் ஹீரோ அடிபட்டு விழுந்தப்பின் சில பிளாஷ்பேக்குகளை நினைத்துப் பார்த்து கன்னம் குலுங்க எழுவது போல் எந்திரிச்சாச்சு. எவ்வளவு லேட்டானாலும் நடந்தே ஆகனும். ஆறேமுக்காலுக்கு ஒரு வழியா நடையாளர் கழகத்திற்கு வந்து வண்டிய நிறுத்துனா உள்ள ஒரு மீட்டிங்க். மதுரை வடக்குத் தொகுதி வெற்றி வேட்பாளர் னு கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஓட்டு கேட்ட அதிமுக வேட்பாளர் க்கு பாராட்டு விழா. நடிகர் சங்கத்தையே ஓவர்டேக் பண்ணிருவாய்ங்க போலேயே...னு மண்டைய சொரிஞ்சுக்கிட்டே...ஆதவன் படத்து வடிவேலு போல இங்க என்னப்பா சத்தம்னு உள்ள போனேன். நடையாளர் கழகம் கொஞ்சம் பெருந்தன்மையானது. அது ஒரு கண்மாய் ஏரிக்கரை. வண்டியூர் கண்மாய். அங்க நடப்பவர்களால் ஒரு கழகம் ஆரம்பிக்கப்பட்டு சட்டப்படியாகத் ...

வடை போச்சே....

காலையில் எழுந்ததும் நடை பயிற்சி. இந்த இருபத்தொறு நாள் சவாலை எதிர்கொண்டு பத்து நாள்ல் உடைந்துவிட்டது. மறுபடியும் ஆரம்பித்திருக்கிறேன். எப்படியோ வெளியூர் போய் தங்கியபொழுது கூட நடந்தாகிவிட்டது. இன்று அதாவது வெளியூர் சென்று விட்டு வந்த மறுநாள் எப்பொழுதும்போல காலையில் ஒரு வித அயர்ச்சி. ஆனால் எழுந்து நடக்க வேண்டும் என்பது ஊறியிருந்தது. ஆதலால் தமிழ்படங்களில் ஹீரோ அடிபட்டு விழுந்தப்பின் சில பிளாஷ்பேக்குகளை நினைத்துப் பார்த்து கன்னம் குலுங்க எழுவது போல் எந்திரிச்சாச்சு. எவ்வளவு லேட்டானாலும் நடந்தே ஆகனும். ஆறேமுக்காலுக்கு ஒரு வழியா நடையாளர் கழகத்திற்கு வந்து வண்டிய நிறுத்துனா உள்ள ஒரு மீட்டிங்க். மதுரை வடக்குத் தொகுதி வெற்றி வேட்பாளர் னு கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஓட்டு கேட்ட அதிமுக வேட்பாளர் க்கு பாராட்டு விழா. நடிகர் சங்கத்தையே ஓவர்டேக் பண்ணிருவாய்ங்க போலேயே...னு மண்டைய சொரிஞ்சுக்கிட்டே...ஆதவன் படத்து வடிவேலு போல இங்க என்னப்பா சத்தம்னு உள்ள போனேன். நடையாளர் கழகம் கொஞ்சம் பெருந்தன்மையானது. அது ஒரு கண்மாய் ஏரிக்கரை. வண்டியூர் கண்மாய். அங்க நடப்பவர்களால் ஒரு கழகம் ஆரம்பிக்கப்பட்டு சட்டப்படியாகத் ...

அறை

ரெண்டு நாளா இருமலா இருமுறா.... இன்னைக்குத்தான் டாக்டர்ட்ட கூப்பிட்டு போலாம்ணு இருக்கேன்... என்று சொல்லிவிட்டு மேலும் தொ டர்கிறார்.. என்னப்பா....ஆபிஸ்ல இருக்கியா.. ..சரி சரி....வச்சிரு...." இப்படித்தான் வேதாச்சலம் அய்யா வின் தொலைபேசி உரையாடல் முடிந் தது. அம்மாவின் இருமலையும் உடல்  நலக் கோளாறையும் வெளியூரில் இரு க்கும் மகனுக்கு சொல்லி முடிப் பதற்குள்உரையாடலே முடிந்ததைப்  பற்றி அவர் கண்டு கொள்ளவில்லை.  அது அவருக்கு முதல்முறை இல்லை . மகனது வேலைப்பளு பற்றி அவருக்குப் புரியாமல் இல்லை. இருந்தாலும் ஆதங்கம் இருக்கத்தான் செய்தது. இந்தா...எவ்வளவு நேரம்....கிளம் பு... என்று சத்தம் கொடுத்தார்.  பாவம் பங்கஜம் அம்மாளுக்கு  உடல் ஒத்துழைக்கவில்லை... ஆனாலு ம் கிளம்பியிருந்தார். மூன்று வயது குழந்தை நடக்கையில்  கால்களை எப்படி அகலமாய்...

ஓலா....

டக்கு டக்குனு சென்னை போகனும்னு ப்ளான். வியாழக்கிழமை இரவு கிளம்புறோம்.  வெள்ளிக்கிழமை ஒரே நாள் வேலை. முடிக்கிறோம்..  சனிக்கிழமை மதியமே சென்னையிலிருந்து கிளம்பிரனும். எந்த ட்ரெயின்லயும் இடம் இல்லை. பஸ் தான். ஒரே டரியல் தான்... மதுரையில இருந்து நேரா அம்பத்தூர் போற பஸ் . புக் பண்ணியாச்சு. 9.15 க்கு பஸ். 9 மணிக்கெல்லாம் மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்ட் போயாச்சு. நம்ம வந்துட்டோம்னு கண்டெக்டர்ட்ட ஒரு அட்டெண்டன்ஸ் கொடுத்துருவோம். அண்ணே ! சீட் நம்பர் 13 பழனிக்குமாரா . ஆமாண்ணே அப்பர் பர்த்தா.. ஆமாண்ணே சாப்பிடுருங்க சார்...வண்டி நான் ஸ்டாப்... இதக் கேட்டதும் பக்கத்துல இருந்த ஒரு மாமாவும் (மாமியும் )நான்ஸ்டாப்பா...அப்ப டின்னர் னு கேட்டாரு. (யோவ்...மாமா...இதென்ன பிளைட்டா....டின்னருலாம் கொடுத்து கூப்பிடுப் போறதுக்கு....) சாப்பிட்டுருங்க சார்... மாமா மாமிட்ட ஏதோ சொல்லிட்டு வேகமா ஓடுனாரு... அனேகமா பார்சல் வாங்கப் போறாரு போல... மணி 9.10... நான் சீட்டுல போயி ஐக்கியமாயிட்டேன். இப்ப பஸ்ஸோட அமைப்பை விளக்கிறேன். டிரைவருக்கு எதிர் பக்கத்துல சிங்கிள் படுக்கை வசதி. லோயர் அப்பர...