காதல் கவிதை 07

இது
பட்டம் கூட
பறக்காத வானம்
பறவை பறக்கிறது...
கண்களைக் கொடு...

இது
விரல்களுக்குள்
வியர்த்துவிட்ட
தருணம்..
கைக்குட்டை வேண்டாம்
கைகள் கொடு.....

எழுதப்படாத
எழுத்துகள்
எழுதும் நேரம்...
எழுத்தாணி வேண்டாம்
எழுத விடு.....
                                                                       

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....