நீ இதுவா இல்லை அதுவா.....

நீ
கலைந்து போகா
மேகமா
இல்லை
தூரல்களின் கோர்வையா....

நீ
வரையப் படா
கிறுக்கல்களா
இல்லை
தூரிகை தோற்ற
ஓவியமா.....

நீ
வளைந்து நெளிந்த
வானவில்லா
இல்லை
வானவில்லில் வழுக்கி
விழுந்த மழையா.......
                                                                       

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....