கழிந்து விட்ட நாட்களில் வாழ்ந்ததற்கான தடயம்... கொண்டாடிய நாட்களில் கொண்டாடப்பட்ட தருணம்..... தடுத்தாலும் தடுதல் ஆனாலும் ஓடிவிட்ட மாயை- வாழ்க்கை..... முட்டிக்கொள்வதற்கும் முடிந்து கொள்வதற்கும் எவனவனோ முன்னேறுகிறான்.... விரலோடு விரலாகப் பற்றிக் கொள்ள வெறுமை மட்டுமல்ல என் தனிமையும் உண்டு.... என்னிடம் நானே இருக்கின்றேன்... ஒவ்வொரு விடியலையும் தேடிக்கொள்ள.......