காதல் கவிதை 3

குறுக்கலையும்
நெட்டலையும்
கொஞ்சம்
தோற்றுத்தான் போயின....
நீ
குறுக்கிட்டுச்சென்ற
ஒரு நொடியில்......

வானவில்லும்
வளைந்து
நெளிகிறது.....
அதில்
இல்லாத நிறமாய்
நீ
தெரிவதனால்......

நீ
மழையில்
நனைவதால்
மழையும்
கொஞ்சம்
நனைகிறது.....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....