காதல்கவிதை 5

ஒரு
குவளைத் தண்ணீரை
நீ
பருக....
சில
தண்ணீர்த் திவலைகள்
உன் இதழ்
பருகி
தெறிக்கின்றன.......

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....