இன்னொரு பிள்ளையார்

உங்கள்
வேண்டுதலின் படி
அந்தக் கோயிலின்
விநாயகர்
அருள்பாலிப்பார்.
ப்ரியங்களைச் சுமந்தபடி
ஆலய வாசலில்
காத்திருப்பவனுக்கு
வேண்டுதல் ஏதுமில்லை.
இருந்தாலும்
காய்ந்த சருகுகளை
மிதிக்காத படி
அவன் அருள்பாலிப்பான்
அரச மரத்தின்


வலிகளை.

கருத்துகள்