எப்படி இருக்கிறாய்

கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு
கேட்பதில்
எந்தச் சிக்கலுமில்லை.
எப்படி இருக்கிறாய்
என்ற
கேள்விக்குப் பின்னிருக்கும்
நெடும் பிரிவும்
கொஞ்சம் இயலாமையும்
தலைதூக்கும் வரை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....