ஒரு யானையை அழைத்துச் செல்கிறான் பாகன் ஒருவன்.
 வேகமாய் நடக்கச் சொல்லி தன் கையிலிருந்த மூன்று பிரம்புக்குச்சிகளை ஒன்று சேர்த்து அதன் பாதத்தில் அடிக்கிறான். அடி விழுந்த அந்த பாத நகர்தல் மட்டும் திணறி அடுத்த முறையில் யானை வேகமாக நகர்கிறது. யானையாயினும் வலி வலியே.


எப்பொழுதும் மனிதன் பலம் தெரிந்து மோதுகின்றான்.மனிதன் தவிர இயற்கையும் இயற்கைசார் மற்றவைகளும் பலத்தை அடிக்கடி பிரயோகிப்பதில்லை. பிரயோகிக்கையில் அது பிரவாகமாய்த் தானிருக்கும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....