அவ்வளவு நேர
காததிருத்தலுக்குப் பின்
வெறுமையுடன்
நகர்ந்திருந்த
அந்த இடத்தை
ஓரிலை உதிர்ந்து
நிரப்புகிறது
மற்றொரு காத்திருப்பாய்!


22/9/14

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....