ஊ..ஊ..

எதை எதையோ
வரைந்து
" ஊ . .ஊ" என்கிறது
அந்தக் குழந்தை-
இந்தக் கவிதையின்
தலைப்பு கூட
" ஊ. .ஊ"


11/9/14

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....