முழுமையாய்
எரிந்து முடித்திருந்த
மெழுகுவர்த்தியில்
காத்திருத்தலின்
கடைசிக் கண்ணீர்
படர்ந்திருந்தது!


22/9/14

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....