ஒன்று இரண்டு மூன்றென பின்னோக்கி நகரும் மரங்களை எண்ணிக்கொண்டிருக்கும் அந்தப் பயணக்குழந்தைக்கு அடுத்த வருடம்- இந்த எண்ணிக்கையை தரப்போவது எது?

இப்பொழுது விரவிக்கொண்டிருக்கும் பசியை ஒரு துளி நீர் தௌித்தாவது ஆற்றிவிடவேண்டும். இல்லையெனில் அது உன்னையவே தின்றுவிடக்கேட்கும.

எதையாவதொன்றை பிடித்துக்கொண்டு எப்படியாவது வளர்ந்து விடுகிறது அந்தத் தாவரம். மனிதனுக்குத்தான் அது சாபக்கேடு!

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....