எதார்த்தம்2

நீ
நீயாகவே
இருந்து விடு...
உரிமை கோர
யாரும் இல்லை....

உன்னையே
நீ
மீட்டு விடு....
உரிமையாய் வர
யாரும் இல்லை.....

நீயாய்
உதறும் வரை
எதுவுமே
உன்னோடு தான்.....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....