வேண்டுதல்..

இம்மை
மறுமை
இன்னல் தீர
இறைவா...
என்னை
ஈர்த்து விடு.......

எம்மை
யாமே
உமக்களித்தோம்..
வேண்டுவன
யாவும்
தந்து விடு.....

முரண்பட்டவன்
பார்த்தால்
இல்லை என்பான்..
இல்லை என்பவனுக்கும்
ஆம் என்று
ஆட்கொண்டு விடு........

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....