பட்டம்

எங்கிருந்தோ
தன்னைத் தானே
பிய்த்துக்கொண்டு
அறுந்து விழுந்தப்
பட்டத்திற்கு
அந்த நுனிவிரல்
பிடிவாசம்
மட்டுந்தான் பாரம்
மற்றபடி
இருளென்பது
இன்னொரு நூலறுந்த
கருப்பு வானம்...

பழனிக்குமார்
மதுரை
15/04/20

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....